#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Monday, August 1, 2016


JULY 19 2015

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக ஜூலை 19ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கண்ணம்மாள் மஹால் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு மதுரை மாவட்ட செயலாளர் ஆலத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினர்.

சிறப்புரை: வி.கே.கவிக்குமார் (பொதுச்செயலாளர்)

வரவேற்புரை சோ.விக்ரமன் (மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்)

முன்னிலை எம்.ராஜேந்திரன் (மாவட்ட பொருளாளர்),

கல்லுப்பட்டி சதீஷ் (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்),

பசும்பொன் ராஜா (மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்)

நன்றியுரை ஆதனூர் அழகர் மற்றும் கூட்டத்தில் முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.