தமிழீழ தேசிய தலைவர் தலைவர் பிரபாகரனின் முகத்துடன் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1U0gl369FgkQ0rtGU4goDNDNFESO0IQAxVGuylkOgj7da1vDNJ-kk09nLO5VBHnR9-mh43HYDlJDRVkvaZxBcgFMeOJO_a23nCPSj_koK9ov2AQfUDu3kU9zQ1mM_W3NzYRDnU6-J2_Oo/s200/stamp+1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz6EyB9rWG-QwfpXqoHf6gO96Ze1XrtQ_YAgmSJ6pJyq3Oh5WsWs4EvNFSLmbd8Kf4DRHM0JrLLCHlspqZ-JPXAe7p9FTEA6LUhcr7Heqfe3TKNC7pbh4WfthOPyJWhYV49IsF4F0ropt3/s200/stamp+3.jpg)
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1U0gl369FgkQ0rtGU4goDNDNFESO0IQAxVGuylkOgj7da1vDNJ-kk09nLO5VBHnR9-mh43HYDlJDRVkvaZxBcgFMeOJO_a23nCPSj_koK9ov2AQfUDu3kU9zQ1mM_W3NzYRDnU6-J2_Oo/s200/stamp+1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz6EyB9rWG-QwfpXqoHf6gO96Ze1XrtQ_YAgmSJ6pJyq3Oh5WsWs4EvNFSLmbd8Kf4DRHM0JrLLCHlspqZ-JPXAe7p9FTEA6LUhcr7Heqfe3TKNC7pbh4WfthOPyJWhYV49IsF4F0ropt3/s200/stamp+3.jpg)
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.
No comments:
Post a Comment