#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Wednesday, April 22, 2015

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து இராணுவ படை அமைத்து இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 119-வது பிறந்த தினம்:











               உலக தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புறநகர் மாவட்ட மாணவரணி சார்பாக  25.01.2015 மதுரை அலங்காநல்லூர் அ.புதுப்பட்டியில் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன் முன்னிலையில் நடைபெற்றது. 

              கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார், ஆலாத்தூர் மணி (மதுரை நகர் மாவட்ட செயலாளர்), எம்.ராஜேந்திரன் (மதுரை மாவட்ட பொருளாளர்), பசும்பொன் ராஜா (மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்) ஆதனூர் அழகர் (அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர்), கல்லுப்பட்டி சதீஸ், முத்துவேல், அரசப்பட்டி வேல்முருகன், பிரசாத், தினேஷ், பாலா, கார்த்திக்,தினேஷ்,அருண், பாண்டியராஜன், ஸ்ரீதர், கவியரசன், வெற்றிவேல், ஆதிராஜன், தமிழ் அரசன், ஜெனமேஷ்வரன், கார்த்திஷ்வரன், பரமேஸ்வரன் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழக மாநகர் & புறநகர் தொண்டர்கள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


என்றும் சமுதாய பணியில்

முக்குலத்தோர் எழுச்சி கழகம்
தமிழர் நாடு

No comments:

Post a Comment