#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Thursday, April 23, 2015

உசிலம்பட்டி- பெருங்காமநல்லூர் (ஏப்ரல் 3) வீரத்தியாகிகள் 16 பேர் நினைவேந்தலுக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

















கழகத்தின் பொதுச்செயலாளர் விகே.கவிக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி, மதுரை மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன்,
மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன்ராஜா, மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கல்லுப்பட்டி சதீஷ், மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன், அழகர், முத்துவேல், பிரசாத், தினேஷ், பாலா, கார்த்திக்,தினேஷ்,அருண், பாண்டியராஜன்,ஸ்ரீதர், கவியரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment