#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Friday, April 17, 2015

(4-3-14) உசிலம்பட்டி- பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் 16 பேர் நினைவேந்தலுக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கழக பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார் 
மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி அம்பலம்,
புறநகர் மாவட்ட செயலாளர் கேகே.சக்திவேல் பாண்டியன்,
மதுரை மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன்,
மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன்ராஜா,
விக்ரமன்,ஆனந்த், அழகர், சதீஷ், ராம்குமார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

















No comments:

Post a Comment