#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Wednesday, April 22, 2015

ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரி உண்ணாநிலை போராட்டம்



அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரி அனைத்து கிராம மக்களால் சார்பாக மாபெரும் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி, அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் அழகர், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் பாலா, கார்த்திக், அருண், தினேஷ், வெற்றிவேல், ஆதிராஜன், தமிழ் அரசன், கவி அரசன், ஜெனமேஷ்வரன், பாண்டியராஜன், ஶ்ரீதர், கார்த்திஷ்வரன், பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


என்றும் சமுதாய பணியில்

வி.கே.கவிக்குமார்
பொதுச்செயலாளர்
முக்குலத்தோர் எழுச்சி கழகம்

No comments:

Post a Comment